ஞாயிறு, மார்ச் 24, 2013

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011



காதல் கவிதைகள்




















காதல் கவிதைகள்

*அவளை பார்க்கும் போதெல்லாம் ஏனோ தெரியவில்லை என்னை நானே மறந்து அவளை பார்க்கிறேன் ஒரு குழந்தையாக!


**அன்பே உன் மீது இருக்கும் நீர்த் துளிகள் பனித்துளி அல்ல நீ வாடாமல் இருக்க நான் சிந்திய கண்ணீர் துளிகள்

***நீயும் நானும் பார்த்து கொள்ள முடியாத தூரத்தில் இருந்தாலும் உன் நினைவுகள் என்றும் என் இதயத்தில் இருக்கும் தழும்பாய்!



வெள்ளி, மே 06, 2011

Selvaraj: தனிமை

Selvaraj: தனிமை: "யாரும் இல்லாத கடற்க்கரையில் நிற்கும் 'படகை' போல் உணருகிறேன் உன் அன்பு இல்லாத இந்த நிமிடங்களை!"